பாஜக.மற்றும் ம.நீ.ம. கட்சியின் தலைவர் இருவருக்கும் இடையே ஆட்டோ மூலம் போட்டி! போட்டியில் வெற்றி பெற போவது யார்? 

bjp-and-m-n-m-competition-by-auto-between-the-two-party-leaders-who-is-going-to-win-the-tournament

பாஜக.மற்றும் ம.நீ.ம. கட்சியின் தலைவர் இருவருக்கும் இடையே ஆட்டோ மூலம் போட்டி! போட்டியில் வெற்றி பெற போவது யார்? மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நேற்று மாலை மண்,மொழி,மக்களை காக்க என்ற பொதுக்கூட்டத்தை நடத்தினார்.அதில் அதிமுக வை பார்த்து உங்களுக்கு ஆளும் திறமையும்,தகுதியும் இல்லை என காரசாரமாக பேசினார்.இரு கட்சிகலுக்குல்ளையும் கிரிமினல்ஸ் தான் உள்ளனர் என்றார்.பிறகு எங்கள் கட்சியில்  சாதனையாளர்கள் உள்ளனர் என பெருமை பேசிக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியது அதிமுக தலைவர் கூறியுள்ளார்,நான் ஆட்சிக்கு … Read more

வீரவசனம் பேசிய நடிகை! குஷ்பு கல்தா கொடுத்த அதிமுக!

வீரவசனம் பேசிய நடிகை! குஷ்பு கல்தா கொடுத்த அதிமுக!

ஆரம்பத்தில் திமுகவில் இருந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அந்த கட்சியில் இணைந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு அந்த கட்சியில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.இதனால் வருத்தமடைந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்த சமயத்திலேயே அவருக்கு மேல் இடத்திலும் சரி, சாதாரண நிர்வாகிகளிடமும் சரி ,சரியான மரியாதை இல்லை என்று … Read more

குஷ்புவை தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறப்போவது இவரா?… அதிருப்தியின் உச்சத்தில் பெண் எம்.எல்.ஏ…!

குஷ்புவை தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறப்போவது இவரா?... அதிருப்தியின் உச்சத்தில் பெண் எம்.எல்.ஏ...!

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே குறைவான தொகுதிகளை பெற காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் காங்கிரஸுக்கான தொகுதிகளை ஒதுக்குவதிலும் திமுகவுடன் இழுபறி நிலவியது. ஆனால் தொகுதியை தான் குறைவாக பெற்றுக்கொண்டோம்… கேட்ட தொகுதிகளையாவது கொடுங்கள்… என ஸ்ட்ரிட்டாக பேசி நினைத்ததை சாதித்தது காங்கிரஸ்.   தொகுதிகள் எவை என தெரியவந்ததில் இருந்தே காங்கிரஸ் … Read more

இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தான் வெற்றி! அமித்ஷாவின் அளவற்ற நம்பிக்கை! இதனை எதிர்க்கும் பொதுமக்கள்!

The BJP won this election too. Just win! Amitsha's boundless hope! The public opposes this!

இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தான் வெற்றி! அமித்ஷாவின் அளவற்ற நம்பிக்கை! இதனை எதிர்க்கும் பொதுமக்கள்! மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வரும் 27 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.இது 8 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.இதற்கடுத்து ஆட்சியை பிடிப்பதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இதனால் அரசியல் களமானது சூடு பிடித்துள்ளது.பா.ஜ.க சார்பில் காரக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டார்.அதில் அவர் வங்காள மக்கள் ஒரு புதிய மாற்றத்தை உணரப்போகிறீர்கள். … Read more

மதுரையை ‘கலகலக்க’வைத்த பாஜக தொண்டர்களின் காமெடி… வேட்பாளர் லிஸ்ட்டிலேயே இல்லாதவருக்கு பட்டாசு வெடித்து ஆதரவு…!

BJP

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பறந்த எல்.முருகன் தலைமையிலான நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர். அதன்படி நேற்று பாஜக சார்பில் போட்டியிட உள்ள 17 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது.   குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் யாரை அறிவிக்கப்போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர். காரணம் திமுக சார்பில் … Read more

ஏமாற்றத்தால் விரக்தி அடைந்த நடிகை கௌதமி ட்விட்!

ஏமாற்றத்தால் விரக்தி அடைந்த நடிகை கௌதமி ட்விட்!

நடிகைகள் நமீதா, கௌதமி, குஷ்பூ, ஆகிய மூவருமே திரைத்துறையில் ஒரு காலத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த மூன்று பேருமே தற்சமயம் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருவது பாஜகவிற்கு மேலும் பலமாக கருதப்படுகின்றது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு உடனடியாக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல நடிகை கௌதமி அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அந்தவிதத்தில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நடிகை குஷ்பூ விருப்பம் தெரிவித்திருந்தார். அதேபோல … Read more

சட்டசபை தேர்தல்! அதிமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா?

சட்டசபை தேர்தல்! அதிமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா?

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும்,பாரதிய ஜனதா கட்சி 10 இடங்களிலும்,அதிமுக 4 இடங்களிலும்,எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் கிடைக்கின்றது. புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்திருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட இருக்கிறார்கள். இந்தக் கூட்டணி அமைந்தது மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகும் உறுப்பினரும் உறுதியாகி இருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும்,என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் நிற்க இருப்பதாகவும்,ஒப்பந்தம் போடப்பட்டு … Read more

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் அதேபோல பாஜகவிற்கு 20 தொகுதிகள் என்று ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இருந்து நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி விலகி இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் தெரியாமலே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தொகுதிகளை அடையாளம் காட்டுவதில் இறங்கியிருக்கிறார்கள். அதிமுக ஒதுக்கீடு செய்த … Read more

பாஜகவிற்கு வந்த புதுவரவு! தேர்தல் சமயத்தில் கெத்து காட்டும் தமிழக பாஜக!

பாஜகவிற்கு வந்த புதுவரவு! தேர்தல் சமயத்தில் கெத்து காட்டும் தமிழக பாஜக!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும், கொடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறவேண்டும் என்று தமிழக பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்காக அந்த கட்சி பல்வேறு முறைகளில் முயற்சி செய்து வருகிறது. அந்த விதத்தில் பாஜகவின் வழக்கமான பாணியில் அது மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்ய விரும்பினால் அங்கே இருக்கின்ற நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு நட்சத்திரங்களை … Read more

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு!

prime-minister-travels-abroad-farmers-turmoil

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு! டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் வங்காள தேசத்தின் சுதந்திர தின விழாவை சிறப்பிக்க வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.இவரின் வெளிநாட்டு பயணமானது கொரோனா காரணத்தினால் வெளியே செல்வதை தவிர்திருந்தார்.இப்பொழுது கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார். தனது சொந்த நாடான இந்தியாவில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பேச்சுறை கொடுக்காமல் வெளிநாட்டிற்கு சென்று … Read more