ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மருத்துவத்துறை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்திலுள்ள இதர  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக திமுக, பாமக போன்ற இதர கட்சிகளும் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், தமிழக அரசுக்கு அளித்தது.  அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட வழக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் … Read more

திமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

திமுக போராட்டம் தொடரும் - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித் தலைவர்  ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அதன்பின் அதிமுக மத்திய அரசோடு இணைந்து இரட்டை வேடமிட்டு நடித்து வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் உறுதியாக பேசுவதற்கு அதிமுக அரசு பயப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.  அதைத்தொடர்ந்து தற்போது அரசு மாணவனுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வலியுறுத்தி திமுக கட்சி சார்பில் … Read more

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்!

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்!

கொரோனா தொற்று பரவல்  காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதற்கு பிறகு மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி தொற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  தற்போது சில தளர்வுகளை அறிவித்தது மாநில அரசு. ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு 6000 கோடி ரூபாயை தமிழ்நாடு … Read more

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளைச் சேர்ந்த சட்டப்பட்டதாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த சட்டப்பட்டதாரிகள் 63 நபர்கள் ஆகும். இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி, சிறப்புடன் நடத்திக் கொடுத்தவர் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் ஆவார்.  அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே அனைவருக்கும் ஊக்கத் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரிடம், ‘உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் … Read more

கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு – மத்திய அரசுக்கு கடிதம்!

கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு - மத்திய அரசுக்கு கடிதம்!

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மும்மொழிக் கொள்கை ஏற்க கூடியது அல்ல என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய கல்வி கொள்கை சார்பாக நியமிக்கப்பட்ட குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள தகவலை கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றும், பட்டப் படிப்புக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது தமிழகத்திற்கு சாத்தியமல்ல என்றும் எழுதப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் … Read more

மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கும் திருமாவளவன்? ஸ்டாலின் காரணமா? சந்தேகத்தை கிளப்பிய பாஜக பிரமுகர்

VCK Leader Thirumavalavan Controversial Speech against Hindu Temple-News4 Tamil Latest Online Tamil News Today

மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கும் திருமாவளவன்? ஸ்டாலின் காரணமா? சந்தேகத்தை கிளப்பிய பாஜக பிரமுகர் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.ஏற்கனவே இந்து கோவில்கள் குறித்து இவர் பேசிய பேச்சு கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் மத பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தற்போது இவர் பேசியுள்ளது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது … Read more

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்கள் அனைவரிடமும் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்” என்னும் தகவலை  பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரியப்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அது என்ன செய்தி என்பது குறித்து எந்த விதமான தகவல்களையும் அவர் வெளியிடவில்லை. அத்துடன் பிரதமர் மோடி தனது உரையாற்றலை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயம் … Read more

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் – யாருக்கு தெரியுமா?

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் - யாருக்கு தெரியுமா?

மைசூர் பல்கலைக்கழகம் தனது நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பட்டம் பெறும் மாணவர்கள் மட்டுமே நேரில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பிற மாணவர்களும், பெற்றோர்களும், பல்கலைக்கழகத்தை சேர்ந்த இதர உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சி கர்நாடக ஆளுநர் தலைமையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியை … Read more

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை!

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் வருகை!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையில், அதாவது 50 சதவீத எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.  மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  பெற்றோரின் … Read more

ப சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு! பாஜக தலைவர் பரபரப்பு குற்றசாட்டு

P Chidambaram

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருக்கக்கூடும் என்று பாஜக தலைவர் பகீர் குற்றசாட்டை கிளப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், “காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை திரும்ப கிடைக்கச் செய்வதற்கும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசின் தன்னிச்சையான, அரசியல் சாசனத்துக்கு எதிரான முடிவை திரும்பப் பெறவும் … Read more