குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா?

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா? பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அணியும் ஆபரணங்கள் கூட ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். கொஞ்சம் அழகு… அதிகம் ஆரோக்யம் என்று கூட சொல்லலாம். உச்சி வகிட்டில் அணியும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டிவரை அனைத்தும் காரண காரியங்களுக்காக கட்டாயம் அணிய வேண்டும். இதையே அழகு பொருளாக்கி கண்களை கவரும் வகையில் நம் முன்னோர்கள் பழக்கி விட்டார்கள். அவற்றில் ஒன்று காலில் அணியும் மெட்டி. மெட்டியிடும் விரல்களுக்கும், கருப்பை நரம்புகளுக்கும் … Read more

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்!

Pity pretending to help and throwing the baby away! Camera footage!

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்! தஞ்சையில் பர்மா என்ற காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். 24 வயதான இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. 22 வயதான பெண். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக குடும்பத்தினர் … Read more

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்!

The pathetic condition of the hand child! Cruel act committed by own grandmother!

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்! தர்மபுரி அருகே உள்ள பெரியேரி மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் 31 வயதான இவர் விவசாயி ஆக உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி 27 வயதான இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் … Read more

பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்!

Nurse abuses 14-day-old baby Disgrace in Tanjore!

பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்! தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 25-ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 9 மாதத்திலேயே பிறந்ததாலும் குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இருந்ததாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கடந்த … Read more