காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!!
காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!! மகள் காதலித்ததால் அவரது தந்தையே அவரை கொலை செய்ததால் காதலன் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதி போடகுர்க்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி வயது 20. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் வயது 24. இவர் தப்பாட்டக் கலைஞர். மேலும் தின கூலியாக பணிபுரிந்து வந்துள்ளார். கீர்த்தியும், கங்காதரனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். … Read more