அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான  அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?.. மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய் என்கிறோம். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை ,கால்கள் உதறத் தொடங்குகின்றன.இதுதான் வலிப்பு என்று கூறுகிறோம். பரம்பரை தலையில் அடிபடுதல் பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு மூளையில் … Read more

இதய நோய் வராமல் இருக்க இதை செய்தாலே போதும்!! இது தெரியாம பொச்சே!!

பாரம்பரிய ஊஞ்சல்: தமிழ் பாரம்பரியத்தில் ஊஞ்சல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேலும், ஊஞ்சலாடுவது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினர் உடையவர்களும் விளையாடுவார்கள். ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலும் சிறுவர்கள் மட்டுமே ஊஞ்சலில் ஆடுகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல். முன்பு எல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின் படிப்படியாக குறைந்து தற்போது அது … Read more

மூக்குத்தி அணிவதால் இத்தனை நன்மைகளா!!

மூக்குத்தி அணிவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். தற்போது உள்ள ஃபேஷன் உலகத்திலும் இது பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு இந்த மூக்கு குத்தும் பழக்கம் இல்லை. பருவ வயது அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சில விதமான அசுத்த வாயுக்கள் இருக்கும். மூக்கின் மடல் பகுதியில் மூக்கு குத்துவதன் மூலம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் அசுத்த வாயுக்கள் வெளியேறும். பெண்கள் மூக்கு குத்துவதால் சளி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், ஒற்றை தலைவலி, பார்வைக் … Read more