மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

Give so much bribe to provide electricity connection!! Action decision given by the court to the official!!

மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!! மின் இணைப்பு பெறுவதற்காக ரூபாய் 4000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அடுத்த கன்னடபாளையம் அஸ்வினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ்.  அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் அவருக்கு  உரிமையான இடம் ஒன்றிற்கு  மின் இணைப்பு வழங்க வேண்டி அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில்அதற்குரிய  … Read more

கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான  செயல்!!

Bribe money in hand!! Shocking act of government official by the police who suddenly gave entry!!

கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான  செயல்!! கையில் லஞ்சம் வாங்கிய பணத்துடன் நின்ற அரசு அதிகாரி போலீசார் வருவதைக் கண்டதும் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு அரசு அதிகாரி ஒருவர் போலீசை பார்த்ததும் லஞ்சம் ரூ.5 ஆயிரத்திற்கான நோட்டுகளை தின்று விழுங்கினார். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள  கத்னி நகரில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து … Read more

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!   குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க … Read more