இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!!
இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!! ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்ககோரி சாலை மறியல் போராட்டம் நடத்தது. இதில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் லத்தியால் தாக்குவதும் பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் … Read more