கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !! 

The cruel man invited the women who come to his shop to have an abusive relationship!! It all depends on the wife who got angry!!

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !!  தன்னுடைய கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தவறான பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்ததாக கணவர் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி. இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணி சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதேபகுதியில் தையற்கடை நடத்தி வருகிறார். … Read more