அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!

The seaman who trespassed into the calquary! what happened!

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன! தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள்  சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு  ஏற்படுவதாக குறை கூறினர். இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி … Read more

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!

Accidents continue to happen! Citizens argue with police to close Calquary!

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்! செங்கல்பட்டு மாவட்டம் ஜாமின் எண்டத்தூர் கிராமத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக கல்குவாரி இயங்கி வருகின்றது.அங்கு வந்து செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கீறல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்குவாரிக்கு செல்லும் லாரி மோதி விபத்து ஏற்பட்டத்து.அப்போது படும்காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் … Read more