இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் … Read more

ஒரு இலை போதும் இனி சாகும் வரை முழங்கால் வலி முதுகு வலிக்கு குட் பை சொல்லிடுவிங்க!!

ஒரு இலை போதும் இனி சாகும் வரை முழங்கால் வலி முதுகு வலிக்கு குட் பை சொல்லிடுவிங்க!! குளிர் காலம் ஆரம்பித்த உடனேயே நரம்புகளில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, உடம்பில் உள்ள இணைப்புகளில் எங்கு வலி இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஒரு மருந்தை இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு கிராம்பு வெந்தயம் ஓமம் அல்லது கற்பூரவள்ளி செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 50 மில்லி லிட்டர் … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்! உடல் எடையை எளிமையாக முறையில் குறைக்க ஒரு மூலிகை இலை போதும் அதனைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். கற்பூரவள்ளி இலை. பெரும்பாலும் அனைவரின் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு மூலிகை இலையாகும்.இதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் போன்ற பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளது. நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சு கழிவுகளை … Read more