தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…   இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நேற்று(ஆகஸ்ட்5) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.   இந்திய நாட்டின் தலைநகராக டெல்லி இருக்கின்றது. டெல்லியில் என்.சி.ஆர் எனப்படும் தலைநகர் மண்டல் பகுதியில் நேற்று அதாவது ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என்று தகவல் … Read more

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!   இந்தியா நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கும் தாண்டி விற்கப்படும் நிலையில் தக்காளி விலை சில நகரங்களில் பெட்ரோல் டீசல் விலையை விட அதிகமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்தியாவில் தக்காளி விலை ஏற்றத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் ஒரு கிலோ … Read more

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!!  குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கொடூரமாக கொலை செய்த கொலைகாரனை போலீசார் கைது செய்தனர். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவன் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஷ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவர்களது குடும்பத்தில் வறுமை வாட்டவே வேலை தேடி டெல்லிக்கு குடி பெயர்ந்தனர். அங்கு … Read more

தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை! தலைநகர் டெல்லியில் கோடை காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயல் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக 500 சதுர கி.மீ க்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்றும் பயிர் கழிவுகள் எரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் போன்றவை கண்காணிக்க ரோந்து குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களில் காற்று … Read more