ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!

ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மணிகண்டன்  தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த  பழக்கத்தினால் சிறுமையிடம் திருமண ஆசை வார்த்தையை கூறி மணிகண்டன் அவரை கடத்திச் சென்று கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மகளைக் … Read more

போலீசிடம் இருந்து தப்பித்து ஓடிய காதல் ஜோடி! பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

The romantic couple who escaped from the police! The public who gave up!

போலீசிடம் இருந்து தப்பித்து ஓடிய காதல் ஜோடி! பிடித்து கொடுத்த பொதுமக்கள்! சிவமொக்கா அருகே ஓச நகர் அருகே சினிமா பாணியில், போலீசிடம் இருந்து தப்பி ஓடிய காதல் ஜோடி. அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டம் பேளூரில் முஜாயித்தீன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து காதலை வளர்த்துள்ளனர். … Read more