லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:!

லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:! இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளா சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு அழகாகப்படும் வன்மம் அதிகளவில் நடந்து வருகிறது.இது போன்ற வன்கொடுமைகள் அதிகளவில் நடப்பதற்கு வலைதளங்களில் வெளியிடப்படும் சிறார்களின் ஆபாச படங்கள் ஒரு விதத்தில் காரணமாக அமைவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தியாவில் ஆபாச பட வலைதளங்கள் முடக்கப்பட்டது.எனினும் விபிஎன் ஆப்பை பயன்படுத்தியோ அல்லது வேறு வலைதள ஆப்பை பயன்படுத்தியோ இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே … Read more

துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை! டெல்லியில் பரபரப்பு!

புதுடெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வரும் டெல்லியில சமீபத்தில் மதுபான ஆயத்தீர்வை குறித்த சில சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் மதுபான தயாரிப்பாளர்கள் மது பார் நடத்துதல் மது கடைகள் உரிமம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பலனடைந்திருக்கிறார் … Read more

குட்கா முறைகேடு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு! தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் !!..

A case has been registered against former ministers for Gutka corruption! CBI Letter to Tamil Nadu Govt!!..

குட்கா முறைகேடு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு! தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் !!..  அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.இன்று தீர்ப்பு வரும் நிலையில்,குட்கா ஊழல் வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றார்கள். இந்த குட்கா ஊழல் வழக்கில் தொடர்பாக வியாபாரியான தொழிலதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் மூன்று பேர் உட்பட ஆறு பேரை சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அந்த ஆறு பேர்களின் மீதும் முதல் கட்டமாக … Read more

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!..

Eight people arrested for malpractice in NEET exam?! CBI action action!..

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!.. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தில்லை மற்றும் அரியானாவிலுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆல் மாறாட்டம் முறைகேடு அரங்கேறியது. இந்த தகவல் சிபிஐக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இந்த முறைகேடு காரணமாக உண்மையான மாணவர்களுக்கு பதிலாக பணத்துக்காக தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் எட்டு பேரை கைது செய்தனர்.இந்த தேர்வில் ஆல்மாராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பங்கேற்பதற்காக மார்ஃபிங் தொழில்நுட்பத்தின் … Read more

குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

Are these acts against children? CBI raids 14 districts in Tamil Nadu

குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை! தற்போது நாடு முழுவதும் தற்போது குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருந்த சமயத்தில் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே இந்த சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து மற்றும் வீடியோ பதிவிட்டது … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more

சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு!

subodh kumar jaiswal

சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு! சிபிஐ அமைப்பின் 33வது இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்  கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன்பின்னர் பல்வேறு நிர்வாக மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் அனைவரும் எவ்வாறு உடை அணிய வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சிபிஐ அதிகாரிகள் இனி ஜீன்ஸ், டி-சர்ட், சாதாரண செருப்புகள், ஸ்போர்ட்ஸ்  ஷூ அணியக் கூடாது. ஃபார்மல் உடைகள், ஃபார்மல் ஷூ மட்டுமே அணிய … Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் போன்றவர்களை ஒரு புதூர் பாலியல் பலாத்காரம் செய்து காணொளி எடுத்த விவகாரம் மாநிலத்திலேயே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இந்த பாலியல் வழக்கில் வசந்தகுமார், மணிவண்ணன், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், போன்ற நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. அந்த கும்பலால் பாதிப்படைந்த மூன்று பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ … Read more

பொள்ளாச்சி விவகாரம்! சிபிஐ அதிரடி நடவடிக்கையின் காரணம் என்ன தெரியுமா?

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது தொடர்பாக தொடர்ச்சியான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அதிமுக அதிக முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதியோடு மூன்று மாதங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் பாஜக இன்னமும்கூட அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அங்கீகரிக்கவோ, அல்லது ஆதரிக்கவும் இல்லை. அதற்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் … Read more

டெல்லியில் பாஜக கவுன்சிலர் அதிரடி நீக்கம்! ஏன் தெரியுமா?

தெற்கு டெல்லி மாநகராட்சியில், வசந்த் கஞ்ச் கவுன்சிலர் ( இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் ) பதவியில் இருக்கும் மனோஜ் மகாலவத் என்பவர் ஊழல் வழக்கில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த பாஜக  கவுன்சிலர் ஒரு கட்டுமானம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் லஞ்சம் வாங்கியுள்ளார். இவர் லஞ்சமாக 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதால், சிபிஐ வழக்குப் பதிவு செய்து, இவரை கைது செய்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் … Read more