கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்!

Football player Priya is dead! The work of doctors looking for hiding!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி .இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் கால் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார்.அதனையடுத்து அவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை படித்து வந்தார். கால் பந்தின் மீது அதீத ஆர்வம் இருந்ததால் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று … Read more

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது!

A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது! ஆனைமலை பகுதியை சேர்ந்த சிறுமி (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவி கடந்த மாதம் 25 தேதி முதல் காணவில்லை. அவரதின் பெற்றோர்கள் அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விாரணை நடத்தினார்கள். மேலும் சிறுமியை வலை … Read more