குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த சமயத்தில் திமுக இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தனர், அதன் முடிவில் … Read more

வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்டும் பி எப் ஐ அமைப்பு! அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சமீபகாலமாக தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக கணிசமான வளர்ச்சியை அடைந்து வரும் கோவையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் வீட்டிலும், வாகனங்களிலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது இதன் பின்னர் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு தடை விதித்தது அந்த அமைப்பு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக மத்திய அரசு சார்பாக விளக்கங்கள் … Read more

அமலுக்கு வந்தது மத்திய அரசின் வாகன திருத்த சட்டம்! வசூல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்!

விபத்து குறைப்பு நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலே ஆரம்பமானது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று காவல்துறையினருக்கு ஏற்கனவே … Read more

ஆஹா பேஷ் பேஷ் தமிழக அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்! எதற்காக தெரியுமா?

ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறை படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய ஜனசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலமாக தூய்மையான குடிநீர் தமிழக அரசு வழங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் குறிப்பாக தமிழகத்தில் பாஜக, திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, தேர்தல் சமயத்தில் … Read more

தமிழகம் மற்றும் கேரள மாநில ஆர் எஸ் எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை!

காந்தியடிகளின் பிறந்தநாளான நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் தமிழ்நாடு புதுவை கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் … Read more

என் ஐ ஏ சோதனை விவகாரம்! பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்த பி.எஃப்.ஐ முயற்சி அம்பலம்!

கடந்த 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழக மக்களை 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை பி எஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட அதன் துணை அமைப்புகள் அமைந்திருக்கும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் … Read more

வெளிநாடுகளில் இருந்து சுங்கவரியின்றி தங்கத்தை கொண்டு வருவதன் வழி என்ன?

துபாயிலிருந்து வாங்கும் தங்கம் மலிவானதாக தெரிந்தாலும் கூட இந்தியாவிற்குள் கொண்டு வரும்போது சுங்கத்துறை அனுமதி, சுங்கவரி எண்ணிக்கை, எடை என பல தடைகளை கடந்து தான் விமான பயணிகள் எடுத்து வர முடியும். வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகம் அக்கரிடம் இன்னமும் குறைந்த பாடில்லை சென்ட், டிரஸ், தலைவலின் தைலம் நகைகள் என்று எல்லாமும் இங்கே கிடைத்தாலும் நான் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒரு வித பெருமை தான் எல்லோருக்கும். … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,83,360 என்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,474 நபர்கள் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து நலமடைந்ததால் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் … Read more

சுற்றுலா பயணியர் வருகை! இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா புள்ளி விபரம் 2022 என்ற 280 பக்க அறிக்கையை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார் ஆவது இந்த வருடத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்துள்ளது.தமிழகம் இதில் முதலிடம் பெற்றுள்ளது. 2ம் இடத்தை பிடித்திருக்கின்ற உத்தர பிரதேசத்திற்கு 9 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று … Read more

மருந்து மாத்திரைகள் செலவு அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் மத்திய அரசு செய்த புதிய ஏற்பாடு!

இன்றைய துரிதமான வாழ்க்கைச் சூழ்நிலையில் ,சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, உள்ளிட்ட நம்முடைய ஆயுள் வரை பின்தொடர்ந்து வரும் நோய்கள் பல மனிதர்களை பின் தொடர்ந்து வந்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மருந்துகளின் விலையை அறிந்து கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக fharma sahi daam என ஒரு செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நோய்களை முற்றிலுமாக குணப்படுத்த இயலாது. ஆனால் அதே வேளையில், முடிந்த வரையில் அதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள … Read more