மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!!

Census Work Intensity!! Stop all this work!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!! ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். கரோனா பெருந் தொற்றின் காரணமாக சில ஆண்டுகளாக இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இறுதியாக 2021 ஆம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு எப்பொழுது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் … Read more

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் – மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை சரியாக கணக்கெடுப்பதில்லை என்று மதுரையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தியை கொண்ட அமர்வு விசாரித்து உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு என்று 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேவையான சட்ட திட்டங்கள் பிறப்பித்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது நீதிமன்றம். அதைத்தொடர்ந்து, ஒபிசி பிரிவினரை கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? என்றும் கேள்வி … Read more