நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஏற்கனவே 19 … Read more