நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்நிலையில், ஏற்கனவே 19 … Read more

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! 

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! வருடம் தோறும் மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் பிரிவு பி மற்றும் பிரிவு சி என தனி தனி பிரிவுகளுக்கு பணியாளர்களை நியமித்து வரும் பட்சத்தில் இந்த தேர்வு எப்பொழுதும் தமிழ் மற்றும் இந்தி மொழியிலேயே காணப்படும். இந்த முறை தமிழ் மொழி உட்பட … Read more

இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! 

Now the money is for a separate account!! Action order of central government!!

இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என் எஸ் எஸ் உள்ளது. நாட்டு நல பணி திட்டத்துக்கு என்று ஒவ்வொரு பள்ளிகளிலும் இந்த அமைப்பு உள்ளது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பங்கேற்று நாட்டு நல பணித்திட்டங்களை கற்றுக் கொள்வதுடன் நாளடைவில்  அவர்களது வாழ்க்கை பயணத்திற்கும் அது உதவி புரியும். அந்த வகையில் இந்த என் எஸ் எஸ் திட்டத்திற்கு மத்திய … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!!

Happy news for family cardholders! Free ration for 1 year all over Tamil Nadu!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!! கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருந்தனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் மற்றும் உணவுக்கான பொருள்கள் வழங்கியும் உதவியது. அந்த வகையில் மத்திய அரசு ஆனது ஏழை குடும்ப மக்களுக்கு உதவி புரியும் வகையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை அமல் படுத்தியதன் மூலம் ஏழை எளிய … Read more

100 நாள் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு !

New procedure for 100 day employees! The announcement made by the central government!

100 நாள் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு ! மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 32,05,98,542  பேர் பதிவு செய்துள்ளனர்.இதில் 15,44,25,837 பேர் வேலைக்கு செல்கின்றனர். இந்த திட்டத்தில் தமிழ் நாட்டில் 1,36,11,715 பேர் பதிவு செய்து  94,68,757 … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!!

Shocking information released by the central government!! China is responsible for the virus in India!!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!! கடந்த வருடம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது என பரபரப்பான தகவல்கள் வெளிவந்ததையடுத்து அந்த ஹேக்கர்கள் திருடிய தரவுகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இது குறித்து சைபர் கிரைம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததையடுத்து எய்ம்ஸ் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து சேவைகளையும் முழுமையாக முடக்கம் செய்தது. இவ்வாறு ஹேக் செய்தது குறித்து … Read more

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500!

The central government's crazy program! Call this number immediately.. Rs 500 per month!

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500! நாடாளுமன்றத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து இதற்கு தகுந்த விளக்கத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் அடல் வயோ ஶ்ரீ அபியுதய் என்ற திட்டத்தை அமல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் இரு வேறு திட்டங்களான ராஷ்ட்ரிய வயோ ஶ்ரீ … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்!

50000 loan provided by the central government! This is the last time to apply.. Hurry up!

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்! மத்திய அரசாங்கம்  பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி வரும் பட்சத்தில் சாலையோரம் வியாபாரிகளுக்கு ஸ்வா நிதி திட்டத்தின் மூலம் கடன் வழங்கி வருகிறது. மத்திய அரசின் இந்த ஸ்வா நிதி திட்டம் ஆனது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிய இருந்த நிலையில், மேலும் கால அவகாசத்தை நீடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாசம் வரை விண்ணப்பிக்கலாம் … Read more

மத்திய அரசு: இனி இந்த இணையத்தில் அந்த வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்! தடை செய்யப்பட்ட செயலி மீண்டும் செயல்பட அனுமதி!

Central Government: Now you can watch those videos on this internet! Allow the banned app to work again!

மத்திய அரசு: இனி இந்த இணையத்தில் அந்த வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்! தடை செய்யப்பட்ட செயலி மீண்டும் செயல்பட அனுமதி! இந்தியாவில் பாதுகாப்பற்ற முறையில் ஏதேனும் இணையதளம் செயல்பட்டு வந்தால் அதனை ரத்து செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பெரும்பாலான மக்கள் உபயோகித்து வந்த விஎல்சி மீடியா பிளேயரை இந்திய அரசு தடை செய்தது. இந்த வருடத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இந்த இணையத்தை முடக்கியது. இந்த இணையத்தில் உள்ள தரவுகளை சீனா ஹேக் செய்து வருவதாக பல … Read more

இனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு!

Stop selling 4G phones! Central government to explain!

இனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு! 5ஜி சேவையை நாடு முழுவதும் உபயோகிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த 5ஜி சேவையானது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே தற்பொழுது நடைமுறையில் உள்ளது.அவ்வாறு தமிழகத்தில் சென்னை மற்றும் இதர மாநிலங்களான டெல்லி, மும்பை ,பெங்களூர் ,ஹைதராபாத் என எட்டு நகரங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது. 5ஜி செல்போன் உபயோகம் செய்பவர்கள் … Read more