“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு! ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசுடனான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் காலவரையற்ற தொடரும் என அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, முத்துசாமி அன்பில் மகேஷ் தலைமையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!!

Jackpot for government employees!! Increase in cost price again.. Do you know how much!!

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!! பல நாட்களாக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தும்படி தமிழக அரசிடம் கேட்டு வந்த நிலையில் அந்த கோரிக்கையை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் இருந்தது.ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.அந்தவகையில் பலமுறை தமிழக அரசிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு அறிவிப்பையும்  வெளியிடவில்லை. பல கோரிக்கைகளை கடந்து தமிழக அரசானது 38% சதவீதம் இருந்த … Read more

 8 வது ஊதியக்குழு! மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!

8th Pay Commission! Attention Central Government Employees!

 8 வது ஊதியக்குழு! மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றி செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏழாவது ஊதிய குழுவுக்கு பதில் எட்டாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் 7 வது ஊதிய குழுவுக்கு பதில் அரசு எட்டாவது ஊதிய குழுவின் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் மத்திய … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இந்த தேதியில் கண்டிப்பாக அகவிலைப்படி உயர்வு?

Happy news for central government employees! Definitely increase in discount rate on this date?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இந்த தேதியில் கண்டிப்பாக அகவிலைப்படி உயர்வு? மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் , ஓய்வூதியதாரர்களும் 38 … Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

No possibility to implement the old pension scheme again? The information released by the Tamil Nadu government!

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! மத்திய அரசானது கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய  திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் கிடைப்பதில்லை எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கடந்த தேர்தலின் … Read more

அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Next month they will increase the discount rate! Important information published by the central government!

அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! விலைவாசி உயர்வினை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகின்றது. மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகின்றது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Information released by the central government! Attention government employees!

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தற்போது விலைவாசி உயர்வை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கபடுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீதம் உயர்த்தி அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் கோடிக்கு மேற்பட்ட பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம் அகவிலைப்படியை பெறும் தகுதியை பெற்றனர்.இந்நிலையில் தற்போது அகவிலைப்படி நான்கு … Read more

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

attention-central-government-employees-mass-update-issued-by-the-high-court

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது தான்.ஒரு சில மாநில அரசுகள் இதனை செயல்படுத்தி வருகின்றது.தற்போது பழைய ஓய்வூதியம் ஒருபோதும் கொண்டுவரமுடியாது என கூறிய ராஜஸ்தான் அரசும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.வரும் 2024 … Read more

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!!

The old pension scheme has arrived!! Good news for government employees!!

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!! மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதனை ஒரு சில மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுதும் கொண்டுவர முடியாது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது நடைமுறைப்படுத்தி அடுத்த மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசிடம் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதி … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது!

Shock news for central government employees! If you behave like this, there is no pension!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது! மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்.அகவிலைப்படி,போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசு முக்கிய விதியை மாற்றி அமைத்துள்ளது.மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த விதியை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் … Read more