நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் இலவசம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் இலவசம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தாலும் அதனை கட்டுப்படுத்த இயலாமல் மாநில அரசும், மத்திய அரசும், திணறிக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் மாநில, மத்திய அரசுகளின் முயற்சிகள் வீணாகும் நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் இந்த நோய் தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசுகளுக்கு நோய்த்தொற்று … Read more

கொரோனா! அடுத்த மருந்துக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசு!

கொரோனா! அடுத்த மருந்துக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசு!

நாட்டில் கொரோனா நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த நோய்த்தொற்று கட்டுப்படாமல் அதிகரித்து வருகிறது.அதோடு மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆக்சிசன் உள்ளிட்டவை மற்றும் தடுப்பூசி போன்றவை போதுமான அளவில் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனை சரிசெய்வதற்கு மத்திய அரசு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது என்றும், இந்த தட்டுப்பாடு உடனடியாக நீக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்திருக்கிறார்.இந்த … Read more

கொரோனா தொற்று! மருத்துவர்கள் அரசுக்குவிடுத்த முக்கிய கோரிக்கை!

கொரோனா தொற்று! மருத்துவர்கள் அரசுக்குவிடுத்த முக்கிய கோரிக்கை!

கொரோனா நோய்தொற்று சமீப காலமாக மிக அதிகமாக பரவி வருகிறது. அதோடு இந்தியா கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் இந்திய மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.இந்த நிலையில், இந்தியாவில் மருத்துவமனை மற்றும் ஆக்சிசன், நோய் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்து இருக்கிறார். … Read more

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா! மீட்டெடுக்குமா மத்திய அரசு!

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா! மீட்டெடுக்குமா மத்திய அரசு!

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மொத்தமாக 2263 பேர் கொரொனாவால் பலியாகி இருக்கிறார்கள். இதுவரையில் இந்த பாதிப்பு காரணமாக, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த நோய்த் தொற்றில் இருந்து இதுவரையில் ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 459 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதற்கிடையில் மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தாலும் … Read more

கூகுளில் அதிகபடியாக தேடிய வார்த்தை இது தான! வசமாக சிக்கிய  மத்திய அரசு!

This is the most searched word on Google! Central government comfortable!

கூகுளில் அதிகபடியாக தேடிய வார்த்தை இது தான! வசமாக சிக்கிய  மத்திய அரசு! உலகளவில் மக்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது உள்ளங்கையிலேயே அனைத்து விஷயங்களையும் அடக்கி விடுகின்றனர்.அதே போல தேவையான பொருட்கள் அனைத்தையும் நேரில் சென்று வாங்குவதுடன் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர்.அதேபோல கூகுளில் அதிக படியான வார்த்தைகளை தேடுவோர் பட்டியலை கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலம் எடுப்பர்.அதை 0 விலிருந்து ஆரபித்து 100 வரை பட்டியலிடுவர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு தேடப்பட்ட பட்டியலில் ஆசிஜன் சிலிண்டர் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! மத்திய அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறவிப்பு!

Good news for people! Sudden announcement by the Union Ministry!

மக்களுக்கு குட் நியூஸ்! மத்திய அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறவிப்பு! 2021  முதல் 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்திருந்தார்.அப்போது பெட்ரோலின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உரத்தப்படது  பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனைத்தொடர்ந்து பாமர மக்கள் அதனை எதிர்க்க தொடங்கினார். ஏனென்றால் ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றினால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது வண்டி வாகனம் ஓட்ட மக்களுக்கு சாலைகளில் தடைவிதிக்க பட்டிருந்தது.மீண்டும் ஊரடங்கு … Read more

இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்!

Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?

இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்! மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  … Read more

வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வேற லெவல் போராட்டம்! ஆட்டம்கண்ட மத்திய அரசாங்கம்!

Another level of struggle by farmers against agricultural law! Central government shaken!

வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வேற லெவல் போராட்டம்! ஆட்டம்கண்ட மத்திய அரசாங்கம்! மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வர பட்டுள்ளதாக லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for motorists! Sudden announcement by the Central Government!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றால் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் சென்ற வருடம் வாகனம் பதிவு புதுபித்தல்,வாகன உரிமம் புதுபித்தல் என அனைத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை … Read more

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு!

Federal government in shock!

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தனுக்கு  இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.குடியரசு தலைவருக்கு ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியது,குடியரசு தலைவர் நலமாக உள்ளதாகவும்,தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார். மேலும் ராம்நாத் உடல்நிலையைக் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி தொடர்புக்கொண்டு விசாரித்ததாக அவரது அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.