வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! விலை குறையுமா என்ற தவிப்பில் மக்கள்! 

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! விலை குறையுமா என்ற தவிப்பில் மக்கள்! 

வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால் வெங்காயத்தின் விலை மலைபோல் உயர்ந்து உள்ளது. அதாவது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்னவெங்காயம் 120 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதாவது வெங்காயம் … Read more

மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Administrative Officer மற்றும் Accounts இன்று பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் பணி: 1. Administrative Officer – 01 2. Accounts Officer – 01. ஊதியம்: மாதம் ரூ. 56,100 முதல் 1,77,500 வரை தகுதி:  ICWA, SAS, JAO, MBA (HR), PGDM, ACS, LLB, CA இந்த பாடத்தை முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது: 06.11.2020 … Read more

அரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிப்பு – மத்திய அரசு தகவல்!

அரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிப்பு - மத்திய அரசு தகவல்!

நடப்பாண்டிற்கான போனஸ் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து அது தொடர்பான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது கெசட்டட் பதவி இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு (2019-2020) நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் குறைந்த பட்சம் 30 லட்ச ஊழியர்களுக்கு கிடைக்கும் என்ற தகவலையும் அறிவித்துள்ளது.  அதுமட்டுமன்றி உற்பத்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சாராத போனஸையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  மக்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து பண்டிகை காலத்தை கொண்டாடுவதற்காக போனஸ் … Read more

குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. புது தில்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 … Read more

தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், விண்ணப்பதாரர்கள் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செம்மொழியான சமஸ்கிருதம் ,பாலி, பிராகிருதம், போன்ற மொழிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ,செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. … Read more

அக். 15 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மத்திய அரசு!

அக். 15 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மத்திய அரசு!

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில், தற்போது 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள … Read more

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு..! மத்திய அரசு!

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு..! மத்திய அரசு!

நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் ஊரடங்கு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் … Read more

மத்திய அரசின் திட்டவட்டமான முடிவு!நாடு முழுவதும் மும்மொழி  கொள்கையே!

மத்திய அரசின் திட்டவட்டமான முடிவு!நாடு முழுவதும் மும்மொழி  கொள்கையே!

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் மும்மொழி கொள்கையை பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நாடாளுமன்றத்தில் “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார். “புதிய கல்விக் கொள்கையின்படி நாடுமுழுவதும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் நேரத்தில் மூன்றாவது மொழியாக எதை கற்பிக்க வேண்டும்  மற்றும் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்  என்பது அந்தந்த … Read more

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக ரயில் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்த வரும் நிலையில், சரக்கு ரயில் கட்டணங்களை கொண்டு சமாளிக்கலாம் என்று ரயில்வே வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரித்தால் மட்டுமே ரயில்வே வாரியம் சமநிலை அடையும் என்பதை கருத்தில் கொண்டு , ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய போது  கட்டண உயர்வு குறித்து தெரிவித்துள்ளார்.மேலும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ரயில்வே … Read more

மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்!மம்தாவின் முடிவு!

மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்!மம்தாவின் முடிவு!

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. சமீபத்தில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். இதற்காக வருகின்ற 19ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.இது குறித்து … Read more