அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..?

அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..? மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு  இதுவரை செய்து வந்த அரிசி விற்பனையை நிறுத்தியுள்ளதால் தமிழக ரேஷன் கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு 100 கிலோ எடை உள்ள ஒரு குவிண்டால் அரிசியை 3400 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது. பருவ மழை தாமதம் ஆனதால் இந்த விற்பனையை … Read more

அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் வெளியிட்ட அதிரடி அறிக்கை!

Price increase! Action report released by the state government following the central government!

அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் வெளியிட்ட அதிரடி அறிக்கை! விலைவாசி உயர்வின் போது மக்களின் வாங்கும் சக்தி குறையும் போது விறபனைக் குறைவும் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை ஈடுகட்ட மக்களுக்கு அளிக்கப்படுவதே அகவிலைப்படி. இந்த அகவிலைப்படியை கூட மாநில அரசுகள் அதற்குரிய தேதியில் வழங்காமல் பின் தேதியிட்டு வழங்குவது மக்களுக்கு வருத்தமளிக்கும் செயலாகும். மத்திய அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை உயர்த்தியதும் … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more