10ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு அறிய வேலைவாய்ப்பு!! 6000 முதல் 8000 வரை சம்பளம்!!

10ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு அறிய வேலைவாய்ப்பு!! 6000 முதல் 8000 வரை சம்பளம்!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் வழியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களில் கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இப் பணியில் … Read more

நோய் தொற்று பாதிப்பு! முன்கூட்டியே நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

நோய் தொற்று பாதிப்பு! முன்கூட்டியே நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

நாட்டில் நோய் தொற்றின் இரண்டாவது ஆலையின் தாக்கம் நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1993 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால் 3573 பெயர் உயிரிழந்திருக்கிறார்கள், அதேபோல இந்தியாவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 96 லட்சத்து 66 ஆயிரத்து 969 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த தொற்றில் இருந்து பூரண நலம் அடைந்தவரின் எண்ணிக்கை … Read more

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?

இந்தியா முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்த தொற்றின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த நோய்த்தொற்று தினசரி பாதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் சென்று இருக்கிறது. … Read more

மோடியின் புகழாரம்! மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்?

மோடியின் புகழாரம்! மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்?

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஏனெனில் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சீர்திருத்த மசோதா  திட்டத்தை எதிர்த்து அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரதமர் மோடி விவசாய சீர்திருத்த மசோதா திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது விவசாய மசோதாக்கள் விவசாயம் செய்யும் மக்களுக்கு பயனளிக்காத ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளான பாரதிய கிசான் சங்கம் தெரிவிக்கிறது. மேலும் இந்த விவசாய மசோதாக்கள் பெரும்பாலும் … Read more