மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!!

மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!! பிரபல யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் அவர்கள் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி இந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த முறை நீதிமன்றம் ஜாமீன் தருமா அல்லது மனுவை ரத்து செய்யுமா என்ற குழப்பத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் இருக்கின்றார். கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று … Read more

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை

Permanent Judges for Chennai High Court!! President's action order!!

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை செஷனாய் நகரை சேர்ந்த சசிகுமார் – ஷீலாராணி தம்பதியின் 14 வயதான மகன் ஆகாஷ் சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2015 ஜூலை மாதம் மாநகர பேருந்தில் பயணித்த ஆகாஷ், அழகப்பா நகர் நிறுத்ததில் … Read more

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

Is this the reason for the staged murder in Salem district? Life sentence for the couple!

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம்  சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து  வந்தது. மேலும்  … Read more