சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்! யார் அந்த நீதிபதி? குடியரசுத் தலைவர் அதிரடி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்! யார் அந்த நீதிபதி? குடியரசுத் தலைவர் அதிரடி!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பேனர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தமிழகம் போன்ற பெரிய மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த ஒரு நீதிபதியை திடீரென்று மேகாலயா போன்ற சிறிய மாநிலத்திலுள்ள நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள்.மேலும் இது தொடர்பாக அந்த சமயத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. மேலும் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சஞ்சீவ் பானர்ஜிக்கு பிரிவு … Read more

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு சரியான பதிலடி! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு சரியான பதிலடி! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நீர்நிலைகளை அபகரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது.நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அந்த நீர் நிலைகளை நீர்த்து போக செய்து அந்த நீர் நிலைகளில் வீட்டுமனை விற்பனை செய்வதன் காரணமாக தான் மழை நாட்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து பலர் தவித்து வருகிறார்கள். இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜனவரி மாதம் 27 ஆம் தேதி உயர் நீதிமன்றம் வழங்கிய … Read more

இதை உடனே செய்யுங்கள் இல்லன்னா அவ்வளவுதான்! டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதை உடனே செய்யுங்கள் இல்லன்னா அவ்வளவுதான்! டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் ஏற்கனவே பார் வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை எனவும், நிலத்தின் உரிமையாளர்கள் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றிருப்பதாகவும் ஆனாலும் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்றும், கூறியிருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் பார் உரிமையாளர்கள் சார்பாக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு … Read more

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!! தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tasmac) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு … Read more

அரசு மருத்துவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்!

அரசு மருத்துவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்!

அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு என்.டி.எம்.எஸ் முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் கிடைக்கிறது என்றும், இதில் 50% அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கு சென்று … Read more

இந்த காரணத்திற்காக பரோல் வழங்க இயலாது! உயர் நீதிமன்றம் அதிரடி!

இந்த காரணத்திற்காக பரோல் வழங்க இயலாது! உயர் நீதிமன்றம் அதிரடி!

கோயமுத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கின்ற தன்னுடைய கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரவல் வழங்கவேண்டும் என்று தெரிவித்து அவருடைய மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக இரண்டு வாரங்கள் பரவல் வழங்கப்பட்ட சூழ்நிலையில், இரண்டாவது முறையாக மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், தாம்பத்திய உரிமைகள் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்ற … Read more

அது மட்டும் முடியவே முடியாது! மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அது மட்டும் முடியவே முடியாது! மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நகரப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. இதுதொடர்பாக உரையாற்றிய நீதிபதிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள். தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது, மாநில தேர்தல் ஆணையம் நோய்த்தொற்று தடுப்பு விதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். விதிமீறல் இருக்குமானால் நீதிமன்ற கவனத்திற்கு … Read more

கனிம வளங்களை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

கனிம வளங்களை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

திருச்சி டால்மியா புரத்தில் இருக்கும் டால்மியா லிமிடெட் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்திற்கு பெரம்பலூர் மாவட்டம் பேரணி கிராமத்தில் இருந்து கனிமங்களை எடுத்து செல்ல வாகன அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது, … Read more

சென்னை மாநகராட்சி வார்டுகள் மண்டல வாரியாக பிரிப்பதற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகராட்சி வார்டுகள் மண்டல வாரியாக பிரிப்பதற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்து இருக்கின்ற பொதுநல மனுவில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் இருக்கின்ற 200 வார்டுகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கும், பெண்களுக்கும், 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். மீதம் இருக்கின்ற வார்டுகளில் பெண்களுக்கு 89 வார்டுகளும், ஆண்களுக்கு 79 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 2016ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு 84 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் … Read more

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தமிழக முன்னாள் தலைவரும் தற்போது புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோர் தொடர்பாக பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமூகவலைதளத்தில் அவதூறாக பேட்டி அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல்துறையில் வழங்கப்பட்டு இருக்கிறது, இது தொடர்பாக பல வழக்குகள் அவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து நாஞ்சில்சம்பத் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற … Read more