“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!!

“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!! சென்னை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா கடற்கரை தான். இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த கடற்கரையை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே வருகின்ற மக்களுக்கு புகைப்படம் எடுக்க எதுவாக … Read more

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம்

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம் மீண்டும் சொல்கிறேன் பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் எனவும் இரவோடு இரவாக கிணற்றை காணவில்லை என்று வடிவேல் கூறியது போல சமாதியை காலி செய்து விடுவேன் எனவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 60 வது தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில் சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் சிப்பந்திகள் … Read more

மெரினாவில் சேட்டை காட்டிய காதல் ஜோடி! வழக்கறிஞர்கள் மண்டை உடைப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் வழக்கறிஞர்கள் பாஸ்ட் புட் உணவகத்தில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கடற்கரையில் ஒரு காதல் ஜோடி தகாத முறையில் அத்துமீறிய செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கண்ட வழக்கறிஞர்கள் சுற்றுலா பயணிகளும், பெண் குழந்தைகள் உள்ளிட்டோரும் வரும் இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று அந்த காதல் ஜோடியை தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னுடைய காதலி முன்பே அசிங்கப்படுத்தியதாக கருதிய இளைஞர் தன்னுடைய … Read more

மெரினா குறித்து தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு !!

ஊரடங்கு காரணமாக இருப்பினும் , பொதுமக்களிடையே  தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப் பட்டுள்ளது ,என்பதனை குறித்து வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிய வழங்கப்பட்ட தளர்வுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ,இந்த உத்தரவை பற்றி கேட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட மெரினா உள்ளிட்ட  கடற்கரைக்கு  பொதுமக்களை அனுமதிப்பதில் அரசு  என்ன முடிவு … Read more

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் - தமிழக அரசு மரியாதை

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டி. … Read more