கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் கடந்த ஜனவரி மதத்திற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெரும்பாலான ஆறு,ஏரிகள் தண்ணீர் இன்றி வற்றி விட்டது.இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர். போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி … Read more

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் பெரிதாக சொல்லும் அளவிற்கு மழை இல்லை. கோடை காலதிற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் இப்பொழுதே பெரும்பாலான ஆறு, ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை … Read more