“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு!

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு! சென்னை பூந்தமல்லியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், முதல் முறை வாக்காளர்களான மாணவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாடினார். அப்போது அவர் ” ராமர் கோயிலுக்கு வருடந்தோறும் ஐந்து கோடி பேர் வருவார்கள் இதன் மூலம் ஒன்றிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாரிசு கட்சிகள் தோல்விகளை தழுவும். 2029 ஆம் … Read more