வங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகளுக்கு கட்டணங்களையும், சில சேவைகளை இலவசமாகவும் செய்து தருகிறது. உதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் கார்டு, காசோலை புத்தகம் மற்றும் ஆன்லைன் சேவைகள் போன்ற சேவைகளை வங்கிகள் இலவசமாக வழங்குகின்றன. அதேசமயம் சில சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் மேல் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடிய கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இப்போது எந்த விதமான சேவைகளுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது … Read more

இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு!

Do you have an account with these banks? So notice this! Last Date Announcement!

இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு! தற்போது பல வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மத்திய அரசின் பரிந்துரைப்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல வங்கிகளும் ஒரே வங்கியில்  சேர்க்கப்படுகின்றன. தற்போது ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த வங்கிகளின் காசோலைகள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. அதுவும் … Read more

வாடிக்கையாளர்களே உஷார்: இனி பாஸ்புக், செக் புக் செல்லாது… என்றிலிருந்து தெரியுமா?

Bank

கடும் நிதி நெருக்கடி காரணமாக பேங்க் ஆஃப் பரோடா, தேனா பேங்க், விஜயா பேங்க் ஆகிய மூன்று வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, இந்தியாவின் மிகப் பழைமையான அரசுத் துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடட் பேங்க் ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிண்டிகேட் பேங்க் கனரா வங்கியுடனும், ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் பேங்க் ஆகியவை யூனியன் … Read more