பொதுமக்கள் புகாரிக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்!!! இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!!!
பொதுமக்கள் புகாரிக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்!!! இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!!! பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஊராட்சி மணி அழைப்பு மையத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று(செப்டம்பர்26) திறந்து வைக்கவுள்ளார். தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் புகார் தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மணி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் … Read more