டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாதம் 4ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணமாகிறார். அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. பிறந்தநாள் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் மாதம் 4ம் தேதி டெல்லிக்கு செல்கிறார். பிரதமரை சந்தித்து தமிழக நலன் தொடர்பான கோரிக்கைகளுடன் கூடிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு தனிப்பட்ட … Read more

மாற்றுத்திறனாளிகளின் துறையை என்னுடைய தனி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலின்!

மாற்றுத்திறனாளிகளின் துறையை என்னுடைய தனி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் விதத்தில் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்க கூடாது,ஒரு குறிப்பிட்ட பகுதி வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. எல்லோருக்குமான வளர்ச்சியாக இருந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற … Read more

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்!

Good news released by the Chief Minister! They will be given housing on a priority basis!

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்! வருவாய்த்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டபேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முன்னதாகவே 1996ஆம் வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில் … Read more

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!

Mayiladuthurai Sirkazhi monsoon echo: I don't care about them at all-Prime Minister Stalin!

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழியில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் செய்தியாளர் சந்திப்பு பேட்டியில், எங்க நிலையை காண எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. ஓட்டு போடும் போது மட்டும் பலமுறை வந்து ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் நிலையில் எங்களுக்கு கை கொடுக்க ஓர் ஆள் கூட … Read more

தமிழகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக அங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னை தலைமை சேலத்தில் முதலமைச்சர் … Read more

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவ மழை காலங்களில் தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறாது. ஆனால் தலைநகர் சென்னை கடந்த காலங்களில் பருவமடைம்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளானது. இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த காரணத்தை முன்வைத்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும் கூட சென்னை … Read more

நெருங்கி வரும் நாடாளுமன்ற பொது தேர்தல்! தயாராகும் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் நேரடி ஆலோசனை!

நெருங்கி வரும் நாடாளுமன்ற பொது தேர்தல்! தயாராகும் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் நேரடி ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக ஏற்கனவே தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாநில தலைவர்களையும் தேர்தல் பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களை சென்றடையும் விதத்தில் பொது கூட்டங்களை நடத்தி வருகிறது. 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் … Read more

தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகப்பில் வருகிறது புதிய மாற்றம்! முதலமைச்சர் அதிரடி திட்டம்!

தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகப்பில் வருகிறது புதிய மாற்றம்! முதலமைச்சர் அதிரடி திட்டம்!

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்காமல், ரொக்கமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழர் திருநாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாய விலை கடைகளின் மூலமாக, உணவுப்பொருள் … Read more

2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வரை சந்திப்பாரா?

2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வரை சந்திப்பாரா?

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலமாக பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது ஆகவே திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை கண்டு அஞ்சி நடுங்கினர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே … Read more

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு! இனியும் அவர் அமைச்சரவையில் இருக்கலாமா முதலமைச்சரை சீண்டும் பாஜக!

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு! இனியும் அவர் அமைச்சரவையில் இருக்கலாமா முதலமைச்சரை சீண்டும் பாஜக!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி மைதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு நீதிபதிய உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக … Read more