அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்!

அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்! இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் பல கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். இந்த மாநிலத்தின் ரிஷிகேஷ் -பத்ரிநாத் புனித யாத்திரைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற நகரம்.  இந்த மலை கிராமத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகர் ரிஷிகேஷ் பத்ரிநாத் சாலையில் அமைந்துள்ளதால் இங்கு வருகை தரும் … Read more

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை! அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது தான் ஜல் ஜீவன் திட்டம். இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறை செய்யப்பட்டது. குறிப்பாக இத்திட்டம் கிராமபுறங்களில் உள்ள மக்களை பயனடைய செய்ய முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற இருப்பவர்கள் அந்தந்த கிராம ஊராட்சியின் படி 1200 இல் … Read more