ஐயோ வலிக்கிது விடுங்க சார்.. ! கதற கதற 3 ஆம் வகுப்பு மாணவியை புதருக்குள் இழுத்து அத்துமீறிய எச்எம்!

Oh, let it hurt sir.. ! Screaming 3rd class girl dragged into the bush and raped by SM!

ஐயோ வலிக்கிது விடுங்க சார்.. ! கதற கதற 3 ஆம் வகுப்பு மாணவியை புதருக்குள் இழுத்து அத்துமீறிய எச்எம்! சென்னையில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் தனியார் பள்ளி ஒன்றில் ஜேம்ஸ் மரியா ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அவர் அந்த பள்ளியில் பயின்று வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அதனை அறிந்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர் அந்த புகாரின் பேரில் அவரை … Read more

ஒட்டு துணி  இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!

A 15-year-old girl ran in the middle of the road without a bandage!! The climax made by the lecherous!

ஒட்டு துணி இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்! தற்பொழுது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், வராதாபாத் மாவட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் 15 வயது சிறுமி. இவர் பக்கத்து கிராமத்தில் நடைபெற்று வந்த திருவிழாவிற்கு சென்று உள்ளார். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு எட்டு மணி அளவில் திரும்பியுள்ளார். இச்சிறுமி … Read more

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு!

Temple priest rapes 15-year-old girl Prison court orders death sentence

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு! ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் முக்காணி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மாசாணமுத்து.அவரது வயது (54) அவர் அப்பகுதியில் உள்ள சுடலைமாடன் என்னும் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த (35) வயது பெண் அந்த கோவிலுக்கு தரிசனம் பெறுவதற்காக வந்திருக்கிறார். பூசாரி மாசானமுத்துவிடம்அந்தப் பெண் தனது குடும்ப கஷ்டங்கள் மற்றும் உடல் நிலை பாதிப்புகள் நீங்க வேண்டும் எனவும் கூறி … Read more