குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!
குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது! தமிழகத்தை பொறுத்தவரை மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த மதுவை அரசே ஏற்று நடுத்தி வருகிறது. திமுக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் டார்கெட் பிக்ஸ் செய்து மதுவை விற்றுவருகிறது. இதனால் குடிமகன்களை கொண்ட பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் டாஸ்மாக்கில் கொடுத்து குடிக்கு அடிமையாகும் … Read more