உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!!

உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!! இன்று பெரும்பாலும் மக்கள் கடைகளில் சமைத்த உணவு பண்டங்களை தின்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உள்ள காலகட்டத்தில் சமைப்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உணவகங்கள் என்பது மிகவும் பெரிதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் உணவகங்களில் நமக்கு பிடித்த எதிர்பார்த்த சுவையுடன் இருக்கும் என்பதாலும் பலர் உணவகங்களை தேடி சென்று உண்ணுகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக … Read more

நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!!

நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!! தஞ்சாவூர் மாநகராட்சியில் தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்கி, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் நெகிழியையும் மறுசுழற்சி செய்து தூய்மை பணியாளர்கள் அசத்தி வருகின்றனர்.   தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி மாசில்லா மாவட்டமாக மாறுவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் … Read more