பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!

Jackpot for journalists !! What did MK Stalin announce? Happy Journalists !!

பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் இனி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் மக்களுக்கு அவசர கால கட்டங்களில் உதவியாக இருக்கும்  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்களை … Read more

மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட முதல்வர்! ஆலோசனைக்கூட்டத்தில் நடந்தது என்ன?

Corona Splinter is Modi! Turbulent Doctors!

மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட முதல்வர்! ஆலோசனைக்கூட்டத்தில் நடந்தது என்ன? கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது அந்தவகையில் தற்போது கொரோனாவின் 2வது அலை உருவாகி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் டெல்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அதனை டெல்லி முதல்வரே பகிரங்கமாக கூறுயுள்ளார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் மற்றும் இதர சலுகைகள் டெல்லிக்கு வராமல் இதர மாநிலங்களுக்கு செல்வதாக கூறியுள்ளார். அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலங்களின் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்!

Oxygen deficient state! Delhi Chief Minister shouting to give their share to themselves!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்! கொரோனா தொற்றானது தற்போது 2வது அலையாக உருமாறி அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் இத்தொற்று அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றின் பாதிப்பும் பெருமளவாக தான் உள்ளது.தற்போது இந்தியாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.அந்தவகையில் இந்தியாவில் அதிக அளவு தொற்று உள்ள மாநிலங்களாக குஜராத்,டெல்லி,மகராஷ்டிரா ஆக உள்ளது.இதில் … Read more

BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

BREAKING: No curfew! Chief Minister's announcement!

BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை … Read more

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி!

BREAKING: Admission to CM Hospital! Are you sure about corona infection ...

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.அந்தவகையில் பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,நடிகை மற்றும் நடிகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது. தற்போது முழு ஊரடங்கு போடும் சூழ்நிலையில் ஆலோசனையையும் நடத்தி வருகிறது.அந்தவகையில் கர்நாடாக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது … Read more

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Chief's sister arrested! Volunteers in shock!

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்! ஆந்திர மாநில முதல்வர்களுக்கென்றே ஓர் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.அந்தவகையில் ஆந்திரா மாநிலம் மறைந்த முதலமைச்சர் ஓ.எஸ்.ராஜசேகர ரெட்டி இவருக்கு அதிக அளவு மத்திப்பும்,மரியாதையும் அம்மாநிலத்தில் உள்ளது.அந்த அளவிற்கு அதிக நம்மைகளை அம்மக்களுக்கு செய்துள்ளார்.அவரது மறைவு அம்மாநிலத்தில் பெரும் இழப்பாக இருந்தது.அவரைப்போலவே அவரது மகன் அவர் இடத்திற்கு வந்தார்.தற்போது ஆந்திரா மாநில முதல்வராக ஜெகன் மோகன்ரெட்டி உள்ளார். அவர் பல நலத்திட்டங்களை  அவரது தந்தையை போலவே அம்மாநிலத்திற்கு செய்து வருகிறார்.அவரது … Read more

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Chief Minister Edappadi Palanisamy has been admitted to the Corona ward of the Salem Government Hospital.

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் இருந்தனர். கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைய தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவில் சிறிய தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் … Read more

குடும்ப அட்டையை மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு!!

சர்க்கரை குடும்ப அட்டையை தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் … Read more

தொடர் மழையால் பாதிப்பு: இன்று முதல் இவர்களுக்கு இலவச உணவு! அசத்தல் திட்டம்!!

தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று காலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 13ம் தேதி வரை இலவச உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். … Read more

சென்னை குடிசைவாழ் மக்களுக்கு நாளை முதல் இலவச உணவு! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13ம் தேதி வரை இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இலவச உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் … Read more