சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து இணையதள முகவரியையும் தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை … Read more

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்..!! முதல்வரின் அசத்தல் திட்டம்!

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், https://twitter.com/CMOTamilNadu/status/1332581083821473794?s=20 ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 … Read more

வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை – முதலமைச்சர் புதிய திட்டம்!

சட்டப் படிப்பை படித்து, அதில் தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்கள், முறைப்படி ஒரு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும்.  படித்த பட்டதாரிகளின் வேலையில்லாத ஆரம்ப கட்ட நிலையில் அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதாவது படிப்பு முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு, ரூபாய் 3000 … Read more

தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் இடம் பகிரங்கமாக தனக்கு உதவி தேவை என்பதை எழுத்துவடிவில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நீர்பறவை, தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இவரின் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி அவ்வபோது … Read more

இவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை..! முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சட்டக்கல்லூரிகளில் வழக்கறிஞர் படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழை பெற முடியும். அதன் பின் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற … Read more

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை இன்று நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் தேதியுடன் … Read more

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை டிஸ்மிஸ் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! நல்லதுக்கே காலம் இல்லை போல! 

ஆந்திர பிரதேச முதலமைச்சராக பணிபுரிந்து வருபவர் தான் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஆந்திரவில் சிறப்பான ஆட்சியை புரிந்து வருகிறார் என்ற செய்திகளை நாம் அடிக்கடி கேட்டதுண்டு. அவ்வாறு இருக்க உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவியிலிருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி … Read more

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமியின் சூளுரை! தமிழகமெங்கும் எதிரொலிக்கும் முழக்கம்!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான பிரச்சனை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடிபழனிசாமி கழகத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்! புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்’ என்று சூளுரைத்து … Read more

“2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவின் இலக்கு”:! ஓ.பி.எஸ் அதிமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை?

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். அடுத்த முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் கூடி தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜ் கூறுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்’ என்பது போல் பதிவிட்டார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்று … Read more

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வருகிற மார்ச் 7ம் தேதி ராமர் கோவிலில் வழிபாடு செய்வதற்காக அயோதி செல்ல இருக்கிறார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே. இதுகுறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 100 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது . வருகிற மார்ச் 7ம்தேதி உத்தவ் தாக்கரே ராமர் கோவிலில் வழிபாடு செய்ய இருக்கிறார். அன்று மாலை … Read more