பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!
பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !! திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார். கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் … Read more