வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!! 

வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!! வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்த காரணத்திற்காக நான்கு பேரை அரிவாளை கொண்டு தந்தை மற்றும் மகன் இருவரும் சேர்ந்து வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கொடும்பப்பட்டி பகுதியில் நகம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார், சிவக்குமார், ராமசாமி என்று மூன்று மகன்கள் உள்ளனர். இதில் … Read more

தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்..

தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்.. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை  பெய்து வருகிறது.இந்த  கனமழையினால் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் இரு கறைகளையும் தொட்டுக்கொண்டு மழை … Read more

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  பெருமாட்டுநல்லுார் ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் உலகநாதன். இவருக்கு வயது 40. இவர் தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி அபிராமி 35. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இவரது வீட்டு அருகில் உள்ள காலி மனையில் உரிமையாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வீட்டு வேலையை முடித்து விட்டு பொழுது கழிக்க வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். அங்கு செய்து கொண்டு இருக்கும் … Read more

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா?

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா? வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். விருட்ச சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் எந்த மரங்களை நட்டு வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். விருட்சம் என்றால் வடமொழிச் சொல்லுக்கு மரம் எனப் பொருள் ஆகும் . இந்த சாஸ்திரம் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்களால் இயற்றப்பட்டது. சாதாரணமாக நாம் பரிகார நிவார்த்திக்கு புரோகிதர்களை கொண்டு ஹோமம் … Read more

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தில் மகிழ்ச்சி தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேனை எடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர், மதுவிலக்கு கொள்கையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீராபானம் எடுக்கலாம் என்று விதிமுறையை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து தென்னை விவசாயிகள் நீராபானம் எடுத்து வணிகரீதியாக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர், நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு விவசாய அலுவலர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். … Read more