கோவையில் புதிய விமான சேவை – விரைவான வெளிநாட்டு பயணம்!!
கோவையில் புதிய விமான சேவை – விரைவான வெளிநாட்டு பயணம் உலகின் மிகப்பெரிய தேசிய விமானசேவை நிறுவனமான “ஏர் இந்தியா” நிறுவனம். இதுவரை மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையமும், டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தையும், தளமாக கொண்டுள்ளது. தற்போது கோயம்பத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கு விரைவாக செல்ல ” ஏர் இந்தியா ” நிறுவனம் புதிய விமானத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் மே 3ம் தேதி இயக்கபோகிறோம் … Read more