சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!

Accident near Salem AVR Roundabout!! The car on the college student!

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்! இன்று நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும்,நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியானது. அதனால் அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் காலை ஒன்பது மணியளவில் சேலம் மாவட்டம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக மற்றொரு நபர் அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்று … Read more

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்!

A student who had a baby in the hostel! If there is no proper investigation, there will be a protest!

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்! கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த விடுதியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி படித்து வந்த பியூசி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.அந்த மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு விடுதியில் வந்தே வார்டன் பிரசவம் பார்த்துள்ளார். இதனை பற்றி அவர் … Read more

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை!

College student magic! Police intensive hunt!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி பழையகடை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி .அவர் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மகள் அஜிஸ் மோள்  (22)அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அவருடன் படிக்கும் சக மாணவி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளர். அதன் பிறகு அவர் வெகு நேரம்மாகியும் வீடு திரும்பவில்லை . அதனையடுத்து அஜிஸ் … Read more

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை!

College student magic! Police investigation!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே உள்ள புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய  மகள் அனுஷா (19). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. எஸ். சி. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் காலை அனுஷா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றார். மாலையில் அனுஷாவீட்டிற்கு திரும்பவில்லை. அதனால் அவருடைய  தந்தை மணி அனுஷாவை பல … Read more

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!..

College student pregnant by boyfriend! Arrest under POGO law for sharing information coming out!..

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!.. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இந்த மாணவயின் வயது 17 ஆகும். இந்த மாணவி அருகிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்நிலையில் கீழ்ப்பஞ்சபூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 22. சுரேஷ் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு சில நாட்களில் … Read more

உங்கள் ஆஸ்தி எதுவும் எனக்கு வேண்டாம்! பெற்றோரை உதறி விட்டு காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி!

பண்டைய காலத்தில் பெண் பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய பெற்றோர்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் அவர்களாகவே ஒரு நியதியை வகுத்தார்கள். அதன்படி பெண்பிள்ளைகளும் நடந்து வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் கூட பெற்றோர்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத நியதி இருந்தது. அப்படி பெற்றோரின் சொல்படி நடந்த பிள்ளைகளின் வாழ்க்கை என்று பார்த்தால் பலரின் வாழ்க்கை நன்றாகவே அமைந்தது. சென்ற தலைமுறை வரையில் நன்றாக இருந்தது என்று … Read more

திண்டுக்கல்: 2 பேருடன் காதல்! சமூக வலைதளங்களில் பரவிய பெண்ணின் அந்தரங்க புகைப்படம்!

திண்டுக்கல்: இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் இரண்டு ஆண்களையும் அந்த பெண் காதலித்ததாக கூறப்படுகிறது.   சிறுமியின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.   வழக்கு விவரங்களின்படி, நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவளும் சதீஷ் (20) என்ற மாணவரும் … Read more

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம். கல்லூரி பெண் உட்பட ஏழு பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மிரட்டி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் அதிர்ச்சியில் தமிழகம். சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். சொந்தமாக இரு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், ஒரு ஆட்டோவை கூட்டாளிக்கு வாடகைக்கு கொடுத்து … Read more