அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…

  அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…   புதுச்சேரியில் அரசு மருத்துவமனை ஒன்றில் உள்ள கழிவறையில் வாலிபர் ஒரு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.   புதுச்சேரியில் சஞ்சீவ் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் ராஜ்குமார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். கொத்தனாரக வேலை செய்யும் ராஜ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட … Read more

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!   புதுச்சேரி மாநிலத்தில் தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகள் மனவருத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை பகுதியில் மூர்த்தி மற்றும் புஷ்பா இருவர்களும் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் மகள் இருக்கிறார். மகள் பெயர் … Read more

விடாமல் துரத்தும் ஆன்லைன் ரம்மி மோகம்! பணத்தை இழந்த இராணுவ வீரர் தற்கொலை!!

விடாமல் துரத்தும் ஆன்லைன் ரம்மி மோகம்! பணத்தை இழந்த இராணுவ வீரர் தற்கொலை!!   ஆன்லைன் ரம்மி மீது கொண்ட ஆசையால் பணத்தை இழந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டத்தில் கீழக்கரந்தை பகுதியில் வேலுப்பிள்ளை என்பவர் மகன் 28 வயதான மணித்துரை என்பவர் 2018ம் ஆண்டு முதல் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.   இராணுவ வீரர் மணித்துரை அவர்களுக்கும் உதயசுருதி என்ற … Read more