அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்!

Action order issued by the government examination department! Only these people should be put as the main superintendent!

அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அப்போது பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவரின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளி … Read more

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

Important information released for individual candidates writing public examination! Download Hall Ticket Today!

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கொரோனா பெருந்தொற்றின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவால் அனைத்தும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நேரடி வகுப்பு தொடங்கியது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!

attention-students-the-information-released-by-the-examination-department

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்! கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான்  பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த பொது தேர்வினை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பொதுத்தேர்வினை நடத்த முன்னேற்பாடுகள் … Read more

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

Attention students of this class! Important Advice on Exams Today!

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் அரையாண்டு … Read more