Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!!

Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!! ஒரு நிறுவனமானது பணியாட்களை தேடி வருகிறது என்றால் அதற்கு இரண்டே காரணம் தான் இருக்கும். முதல் காரணம் அந்த கம்பெனியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதை செய்வதற்கு ஒரு ஆளை தேடுவார்கள். இரண்டாவது அந்த கம்பெனியின் உரிமையாளர் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளை ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படைத்து விட்டால் அந்த உரிமையாளர் கம்பெனியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளை செய்யலாம் என்பதற்காக பணியாளர்களை தேர்வு … Read more

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

Notification issued by Tamil Nadu Electricity Board! All of them need to match Aadhaar number with electricity connection!

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் நுகர்வோர்கள் 21 லட்சம் விவசாய இணைப்புகள், 100 யூனிட்கள் இலவசமாக பெறும் மக்கள் மற்றும் கைத்தறி ,விசைத்தறி தொழிலாளர்கள் போன்றவர்கள் பெரும் மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முன்னதாகவே மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி விரைவில் … Read more

பங்குச் சந்தையின் நிலவரம்! இந்த நிறுவனமானது பங்குகளை உயர்த்தியுள்ளது!

பங்குச் சந்தையின் நிலவரம்! இந்த நிறுவனமானது பங்குகளை உயர்த்தியுள்ளது! நோமுரா ஸ்மால்கேப் மல்டிபேக்கர் பங்குகளில் பந்தயம் கட்டுகிறதுஉலகளாவிய நிதிச் சேவை நிறுவனமான நோமுரா, விசா மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான தூதரக சேவைகளை வழங்கும் பி எல் எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸில் தனது பங்குகளை உயர்த்தியுள்ளது. நோமுரா சிங்கப்பூர் லிமிடெட் ஸ்மால்கேப் பங்கின் 11 லட்சம் பங்குகளை ஒரு பங்கிற்கு ரூ.230க்கு வாங்கியதாக NSE மொத்த ஒப்பந்தத் தரவு காட்டுகிறது. முன்னதாக ஜூலையில், நோமுரா நிறுவனத்தின் 12.5 லட்சம் … Read more

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..

An amazing new announcement has arrived!..Free smartphone for all housewives!..

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!.. ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தின் செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.அதன்படி ரூ12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன் கிழமையிலிருந்து நடந்து வருகின்றது.அங்கு … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!!எண்ணெய் விலை 10 ரூபாய் குறைப்பு!மானிய சிலிண்டர் விலையே இவ்வளவா?

Happy news for housewives. 10 rupees reduction in oil price! Is the subsidized cylinder price this much?

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!!எண்ணெய் விலை 10 ரூபாய் குறைப்பு!மானிய சிலிண்டர் விலையே இவ்வளவா? ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளே சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கும்.அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று ஜூன் 1 சிலிண்டரின் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளது. இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றத்தின் படி, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை … Read more

பங்குச்சந்தையில் டாப் 10 லிஸ்டில் உள்ள நிறுவனங்கள்!!

பங்குச்சந்தையில் டாப் 10 லிஸ்டில் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.67,622 கோடி வரலாறு காணாத உச்சத்தை பெற்றுள்ளது. இந்த டாப் 10  வரிசையில் ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்டிஎப்சி பேங்க், ஹெச்யூஎல், இன்போசிஸ், எச்டிஎப்சி, பார்த்தி ஏர்டெல்,  கொடக் பங்க், ஐசிஐசி பேங்க், ஐடிசி போன்ற நிறுவனங்கள் மதிப்புமிக்க பங்குச்சந்தை பட்டியலில் உள்ளது. கொரோனா  பாதிப்பினால் பங்குச்சந்தையை ஆட்டம்  கண்ட நிலையில்  தற்போது பங்கு வர்த்தக முதலீட்டாளர்களின் வயிற்றில் பால் வார்த்தது  போல பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி … Read more

பங்குச்சந்தையில் நடுத்தர சிறிய நிறுவனங்களின் பங்குகளின் நிலை?

நடுத்தர சிறு நிறுவன  பங்குகள் என்ன நிலையில்  இருக்கிறது என்றால், அந்த தற்போது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த வாரம் சென்செக்ஸ் 0.4 சதவீதம் குறைந்த 37,877.34 புள்ளிகளும், நிப்டி0.3  சதவீதம் 11,17.40புள்ளிகளும் நிலை பெற்றது. ஆனால் நடுத்தர சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் பிஎஸ்சி மிட்கேப் குறியீடு 1.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தன. இதற்கிடையே பிஎஸ்சி 500 பட்டியலில் 41 பங்குகள் 10 முதல் … Read more