மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

Son's funeral!! Tragedy caused by father's cruel act!!

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!!  மகனின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தந்தை திடீரென செய்த காரியத்தால் 13 பேர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டில் உள்ள நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. இவர் கடற்படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இறுதி சடங்கில் முகுவாவின் உறவினர்கள் மற்றும் ஏராளமான … Read more

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!!

It has been raining for a week!! 5000 people lost!!

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!! காங்கோ நாட்டில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 5000 மக்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியாமல் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக காங்கோ நாட்டின், கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப் பெருக்கு … Read more

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

In the struggle between the two forces, 4 people died due to electric shock!

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!. கின்ஷாசாவிலுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கும் ஆகிய இரு படைகளுக்கும் நெடுநாட்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.மேலும் இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள். அதன்படி அங்கு ஏற்படும் நிலைமையைக் கட்டுப்படுத்துவது ஐ.நா.வின் அமைதிப்படை இருக்கிறது. ஐநா இருந்தும் ஒரு உதவும் செய்ய வில்லை. ஆனால் … Read more

காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு!

Many missing in Congo crash Recovery of many corpses!

காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு! காங்கோ ஒரு மத்திய ஆப்ரிக்க நாடு ஆகும். இதில் 9 படகுகள் இணைந்து காங்கோ ஆற்றில், ஒன்றாக பயணம் செய்ய ஆரம்பித்த நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளன. இது கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. வடக்கு மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் வரும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், படகுகளில் பயணம் செய்த பலரை காணவில்லை. பலர் நீரில் மூழ்கி … Read more

தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி !

தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி ! காங்கோ தங்க சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கின்ஷாசா பகுதியில் அமைந்துள்ள காங்கோ தங்க சுரங்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவால் பாலயாக சம்பவம் அரங்கேறியுள்ளது.கிழக்கு காங்கோ தெற்குக் கிவு மாகாணத்தின் ஒரு பகுதியான கமிதுகா நகரில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தங்க சுரங்கத்தின் நிலச்சரிவு அதிகமாக … Read more