சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி! திமுக ஆட்சி அமைந்த பிறகு சில திமுக பிரமுகர்கள் அதிமுக வின் முந்தைய திட்டங்களை எதிர்த்து வந்தனர். குறிப்பாக அதிமுக வின் அம்மா உணவகங்களை சில திமுக உறுப்பினர்கள் அடித்து நொறுக்கினர் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நாங்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறி ரவுடிஸதிலும் ஈடுபட்டனர். இது ஒருபக்கம் நடந்து வருகையில் பாஜகவின் அராஜகமும் மறுபக்கம் நடந்து வருகிறது. தற்பொழுது பாஜக பிரமுகர்கள் … Read more

நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி! தற்பொழுது ஐந்து வடமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த சூழலில் பலர் பாஜக பிரமுகர்கள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட நிலையை அடுத்து இந்த தேர்தலில் பெருமளவு டெபாசிட் இழக்கும் என பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இருப்பதால் பல பாஜக பிரமுகர்கள் வேறொரு கட்சிக்குத் தாவி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் … Read more

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு!

Flower fight for Modi film! Sudden commotion near Coimbatore!

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு! தற்பொழுது மோடி எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி  வருகின்றனர். ஏனென்றால் அவர் கூறிய மூன்று வேளாண் சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் திருப்தியானதாக காணப்படவில்லை. தங்களது உழைப்பை போட்டு விளைவிக்கும் பொருள் அனைத்திற்கும் கார்ப்பரேட் கம்பெனி விலை நிர்ணயிக்குமா என ஆரம்பித்து பாஜகவிற்கு எதிராக பல மாநிலங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டங்களின் பட்டியலில் ஒன்று தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. … Read more

காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுகுறித்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதில் நிர்வாக ரீதியில், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் இந்த குழுவானது, தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் … Read more

குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாரா? காங். கட்சிக்குள் பிளவு!!

குலாம் நபி ஆசாதை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி உத்திரப்பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். காங்கிரசின் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மாற்றம் குறித்து கடிதம் எழுதிய 24 பேர்களில் குலாம் நபி ஆசாத்தும் அடங்குவார். இவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் நசீப் பதான் வலியுறுத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், “காங்கிரஸ் … Read more

கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை? காங்கிரஸில் வெடிக்கும் உள்கட்சி மோதல்கள்

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி குடும்பத்தில் இருப்பவர்களை தலைவராக நியமிக்ககூடாது என கடிதம் எழுதியவர்கள் மீது கட்சிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி பதவி விலகிய நிலையில் தற்போது இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை நியமிக்க வலியுறுத்தி அண்மையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து முன்னதாகவே இந்தியா முழுவதிலிருந்தும் 20க்கும் … Read more

காங்கிரஸ் கட்சிக்கு இந்த இருவரில் ஒருவர் மட்டும் தான் தலைவராக வரவேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகுவதால் அடுத்த தலைவர் யார் என்பதில் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் நாட்டின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் … Read more