விஸ்வரூபம் எடுக்கும் உதயநிதியின் சர்ச்சை பேச்சு!! போலீசில் வழக்குப் பதிவு என்ன செய்ய போகிறார்??  

Controversy speech of Udayanidhi that takes Visvarupam!! What is he going to do to register a case with the police??

விஸ்வரூபம் எடுக்கும் உதயநிதியின் சர்ச்சை பேச்சு!! போலீசில் வழக்குப் பதிவு என்ன செய்ய போகிறார்?? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சால் அவர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்து அமைப்புகள் பல உதயநிதி பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு, சென்னை காமராஜர் அரங்கத்தில் … Read more

“ஸ்டாலின் விட்ட டோஸ்” தாங்க முடியாமல் கதறிய அமைச்சர்!! என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள்!!

stalins-vita-dose-cried-minister-forgive-me-everyone

“ஸ்டாலின் விட்ட டோஸ்” தாங்க முடியாமல் கதறிய அமைச்சர்!! என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள்!! திமுக அமைச்சர்களால் எப்பொழுதும் ஸ்டாலினுக்கு தலைவலியாக தான் உள்ளது. ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.இதிலிருந்து அவர்களை மீட்டு வருவதற்குள் ஸ்டாலின் ஒரு வழியாகி விடுகிறார். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நீங்கள் பேசும் வார்த்தையில் கவனமாக இருங்கள் என்று கூறினார். ஆனால் இவர் … Read more

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!!

A while ago: Govt jobs are compulsory for DMK only and no one else - K N Nehru!!

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!! திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அடுத்து சிக்குவது யார் என்றால் கே என் நேரு தான். இதற்கு முன்பதாகவே ஒருமுறை டிஎஸ்பி குறித்து இவர் எங்களுடன் வளர்ந்தவர் குற்றவாளையை நிரபராதியாக்கவும், நிரபராதியை குற்றவாளி ஆக்கவும் இவருக்கு தெரியும் என்று கூறி பெரும் பரபரப்பை … Read more

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்!

Minister Duraimurugan's controversial speech about college girls!

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்! வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் “செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் அவர்களது பெண்பிள்ளைகளை அரசு கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம் அதை மாணவிகள் இஷ்டம் போல் செலவு செய்துகொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more