கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் வெள்ளரிவெளி. இந்த கிராமத்தில் தமிழக அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த சங்கத்தில் 55 வயதுடைய மோகன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். அந்த சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால … Read more