அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புழுங்கல், பச்சரிசி, கோதுமையை இலவசமாகவும் ஒரு கிலோ துவரம் பருப்புக்கு ரூ.30, ஒரு கிலோ … Read more

தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!!

தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!!   சென்னையில் உள்ள 82  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து தக்காளிகளும் விற்றுத் தீர்ந்ததால் தக்காளியை வாங்க வந்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.   கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் சில மாநிலங்களில் தக்காளியின் விலை உயர்ந்து வருகின்றது. தக்காளி விலையை கண்டித்து பிற மாநிலங்களில் மக்கள் … Read more