மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா?

Increased Corona again! So many deaths in one day?

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று இதுவரை 4 கோடி 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரிதித்து உள்ளது ,நாள் தோறும் கொரோனா தொற்று தீவிரம் அடைவதால் பொதுநல துறை அறிவிப்பின்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவித்துள்ளது. நேற்று நாள் முடிவில் இந்தியாவில் புதிதாக 625 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடி 41லட்சத்து … Read more

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா!

350 killed in one day! Corona who started Rudra Thandavam!

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களைக் காப்பாற்ற அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் தொற்றானது இடைவிடாமல் மக்களை துரத்துகிறது. முதல் அலையின் போது தடுப்பூசி மற்றும் மருத்துவம் சார்ந்த எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்தது. அதற்கு அடுத்த அலையில் முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே பலருக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. … Read more

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்!

The female policeman trapped in Eman's kitchen! Suffering from not being able to even see the face of the newborn baby!

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.அந்தவகையில் முதல் அலையில் இந்தியா பல கட்டுப்பாடுகளுடன் இருந்ததால்,குறைந்த உயிர் சேதத்தை கண்டாலும் இந்த இரண்டாம் அலையில் மக்கள் கொத்துக்கொத்தாக தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டது.இதில் ஏழை,பணக்காரர் எந்த வித்தியாசமும் இன்றி பல கோடி மக்கள் இந்த கொரோனா தொற்றுக்கு பலியானார்.இந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் … Read more

திடீரென தலை விரித்து ஆடியது கொரோனா !! இறப்பு எண்ணிக்கை 4000 த்தை நெருங்கியது!!

Suddenly Corona nodded and played !! Death toll close to 4000 !!

திடீரென தலை விரித்து ஆடியது கொரோனா !! இறப்பு எண்ணிக்கை 4000 த்தை நெருங்கியது!! இன்று  கோவிட் தொற்றானது 3,509 இறப்புகளைச் சேர்த்தது. அதன் தரவுகளைத் திருத்திய பின்னர், நாட்டின் மொத்த இறப்புக்கள் அதிகரித்து வருவதால், தினசரி இறப்பு எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்தது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்த இறப்புகள் 4.18 லட்சத்தை தாண்டிவிட்டன. செவ்வாய்க்கிழமை மாலை மாநில சுகாதார அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் 6,910 புதிய கோவிட் -19 பாதிப்புகளும், 24 மணி நேரத்தில் … Read more