ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று :!

ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று :!

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவிகள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ஐஐடி-யில் உள்ள மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி அங்கே தங்கியுள்ள மாணவர்களில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வந்த நிலையில் , நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது . இதனால் சென்னை ஐஐடி -யில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. … Read more

கொரோனா தொற்றால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்க பேச்சுவார்த்தை..!

கொரோனா தொற்றால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்க பேச்சுவார்த்தை..!

விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில் ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்கா ஆலயம் பொதுவாக பக்தர்கள் நிறைந்து காணப்படும். ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோவிலை மூடி வைத்திருந்த அதிகாரிகள் தற்போது மத்திய அரசு அறிவித்த தளர்வுகளோடு மீண்டும் தரிசனத்தை ஆரம்பித்ததுள்ளனர். மத்திய அரசு அறிவித்த தளர்வின் காரணமாக முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு … Read more

ஈரோட்டில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோட்டில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோட்டில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி